960
திருநெல்வேலியில் ஏடிஎம்களில் திருடியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய ஹரியானா மாநில தொழிலாளர்கள் இரண்டு பேரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். நெல்லை சந்திப்...

1671
நெல்லை - சென்னை இடையே தென்தமிழகத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 24 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நெல்லை ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தொடர்ப...

922
நெல்லை பாளையங்கோட்டை அருகே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மூளிகுளம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வ...

1645
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவர்  மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேரன்மகாதேவியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு விசாரணைக்காக  நீதிமன்ற...

1107
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழந்தார். விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டியெடுப்பதற்காக, நெல்லையில...

9004
நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலாவின் மக...

3792
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே நெல்லை விரைவு ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலம், பரமாரிப்பு பணிக்காக சென்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்கப்பட்டது. நெல்லை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு...



BIG STORY