கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போலீசாரின் செல்போன்களை எடுத்து வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய சாராய வியாபாரிகளை போலீசார் அதிரடியாக தட்டித்தூக்கினர். சாராய விற்பனை குறித்து புகார் அளித்தவரே ...
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த பாரதீய ஜனதா கட்சியினரை கைது செய்து அழைத்துச்சென்ற பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் , ப...
4 ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த பொறியியல் பட்டத்தை வாங்குவதற்குள் மகன் இறந்து விடவே, மகனின் நினைவாக பெற்றோர்கள் விம்மும் நெஞ்சோடும், கலங்கும் கண்களோடும் சென்று பட்டத்தை வாங்கிய நிகழ்வு நாகப்பட்டினத்த...
நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன...
அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்புகள் அமைத்திருப்பது ஏன்? என்று கேள்வி கேட்ட பயணி ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மூக்கில் குத்தி இழுத்துச்சென்று பூட்ஸ் காலால் நெஞ்சில் எட்டி உத...
குடிபோதையால் நிகழும் கொடுமைகளின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளனர், வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த பெண்கள். அங்குள்ள மீனவ கிராமம் ஒன்றில் குடிகாரர்களின் அட்டகாசத்தால் ஒவ்வொரு கல்யாணமு...
குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட தண்ணீர் ஆப்பிள் செடியை நாகப்பட்டினத்தில் முதன்முறையாக சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர...