சென்னை மணலியை அடுத்த மாத்தூரில் சொமட்டோ ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஓடிக் கொண்டிருந்த டவர் ஃபேன் காயில் எரிந்து உருவான புகையில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 4 பேர் மூச்சுத்திணறி பலியாயினர்.
மின்...
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் கண்டெய்னர் லாரிகளை மறித்து கூலிக்கு ஆட்களை வைத்து போக்குவரத்து போலீசார் மாமூல் வசூலித்து வருவதாக லாரி ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செ...
சென்னை மணலி புது நகர் பகுதி கவுன்சிலர் பெண்களிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கேட்ட வீடியோ வைரலான நிலையில் திருமணத்தின் போது பெண் வீட்டார் கொடுத்த பணத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து வாங்கிக் கொடு...
சென்னை மணலி புதுநகரில் ஐயப்பன் கோயில் உண்டியலை உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புத...
சென்னை மணலி புதுநகர் பகுதியில் பெண் ஒருவர் தொலைத்த கைப்பையை கண்டெடுத்து, அவரிடமே ஒப்படைத்த தூய்மை பெண் பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
வந்தனா பாஸ்கர் என்பவர் தனது கைப்பையை தெ...
சென்னை மணலி புது நகரில் அய்யா கோவில் திடலில் இந்து முன்னணி சார்பில் இயற்கை விவசாயத்தை போற்றும் விதமாக 2 ஆயிரம் வாழைப்பூக்களை கொண்டு பிரமாண்ட விநாயகரை உருவாக்கி உள்ளனர்.
விநாயகர் சதூர்த்தியையொட்டி ...
லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் தனி ஆளாக 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் கடந்திருப்பது கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளது.
புனேவைச் சேர்ந...