சென்னை மணலி புதுநகரில் ஐயப்பன் கோயில் உண்டியலை உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புத...
சென்னை மணலி புதுநகர் பகுதியில் பெண் ஒருவர் தொலைத்த கைப்பையை கண்டெடுத்து, அவரிடமே ஒப்படைத்த தூய்மை பெண் பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
வந்தனா பாஸ்கர் என்பவர் தனது கைப்பையை தெ...
சென்னை மணலி புது நகரில் அய்யா கோவில் திடலில் இந்து முன்னணி சார்பில் இயற்கை விவசாயத்தை போற்றும் விதமாக 2 ஆயிரம் வாழைப்பூக்களை கொண்டு பிரமாண்ட விநாயகரை உருவாக்கி உள்ளனர்.
விநாயகர் சதூர்த்தியையொட்டி ...
லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் தனி ஆளாக 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் கடந்திருப்பது கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளது.
புனேவைச் சேர்ந...
சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணலி அறிஞர் அண்...
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மணாலியில் முதன் முறையாக பறக்கும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
360 டிகிரியில் சுழலும் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை, கிரேன் உதவியுடன் தரை மட்டத்திலிருந...
சென்னை மணலியில், திருமணத்திற்கு பிந்தைய கணவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக பெண் ஒருவர் 9 மணிநேரம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மணலி ஈவ...