தென்காசி மாவட்டத்தில் பெற்றோர்களாகல் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண், காதல் திருமணம் செய்த கணவர் தன்னை வைத்து தந்தையிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக, புதிய வீடியோ வெளியிட்டு, சர்ச்சையை உண்டு பண்...
தேனியில் கார் டயர் பஞ்சரானதால் உதவி கேட்ட வியாபாரிகளை கடத்திச் சென்று கத்திமுனையில் செல்போன், பணம் பறித்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் சிசிடிவி, கம்ப்யூட்டர் விற்பனைக் கடை நடத்தி...
தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனக்கு உறவுக்கார பையனுடன் திருமணம் நடந்து விட்டதாக கூறி வீடியோ வெளியிட்ட நிலையில், தனது காதல் கணவரை தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறச்சொன்ன ஆடியோ வெள...
தென்காசியில், தமிழ்நாட்டு இளைஞரை காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மர அறுவை ஆலை அதிபர் நவீன் படேலின் எதிர்ப்பை மீறி அவரது ம...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பணம்-கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக பைனான்சியரை காரில் கடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த...
ரூ.30 லட்சம் கேட்டு கணவன்-மனைவி காரில் கடத்தல்... 6பேர் கொண்ட கூலிப் படையினரை பிடிக்கும் பணி தீவிரம்
மணப்பாறை அருகே தம்பதியைக் கடத்தி 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆபிசர்ஸ் டவுனில் வசித்து வரும் பழனியப்பன்- சந்திரா ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் அதன் தாய் கைது செய்யப்பட்டார்.
மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜானகி என்பவருக்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழ...