இஸ்ரேலியருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரசாயனக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மரைடைம் மூலமாக நிர்வகி...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பைக்கில் வந்த இரண்டு பேர் கடத்திச் சென்றனர்.
இந்த கடத்தல் காட்சி அங்குள்ள பெட...
துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
52 ஊழியர்களுடன் கேலக்ஸி லீடர் என்ற பெயர் கொண்ட அந்தக் கப...
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அம்மன் நகர் பகுதியில் வீடுபுகுந்து குழந்தையை கடத்த முயன்ற சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியான நிலையில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்த போ...
சங்கரன்கோவில் அருகே காரில் பெண்ணை கடத்திச்செல்வதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் பைக்கில் மெதுவாக காரை விரட்டிச்சென்று மடக்குவதற்குள்,இளைஞர் அந்த பெண்ணுடன் தப்பி ஓடி விட்டதால், போலீசார் கார...
மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் பரபரப்பு அதிகரித்துள்ளது. தலைநகர் இம்பாலின் மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று குக்கி ஜோ...
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் 8 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ...