கடத்தல் வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் தென் மாகாணமான குரேரோவின் இகுவாலா நகரில் 6 முக்கிய சமூக த...
திருப்பூர் அரசு மருத்துவமனையில் உதவி செய்வதுபோல் நடித்து, பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன்குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு இளைஞர்களை கத்திமுனையில் கடத்திய 4 பேர் கும்பலை, அவர்களின் உறவினர்கள் மடக்கிப்பிடித்து நையப் புடைத்ததில் ஒருவருக்கு மண்டை உடைப்பும், மற்றொருவருக்கு காலில் எலும்பு...
தஞ்சையில் முன்விரோதம் காரணமாக டிரைவரின் மனைவியை காரில் கடத்திச் சென்ற பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் உட்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.
நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெல்லையில் உள்ள ஒரு...
இரண்டாயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையிலிருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி...
திருவாரூர் அருகே 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கல்லூரி மாணவன் காரில் கடத்தப்பட்ட நிலையில் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால், கடத்தப்பட்ட மாணவனை கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு சென்ற போது பெட்ரோல் செலவு...
சென்னை தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல் அவரை கடுமையாக தாக்கி, அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயரில் மாற்ற முயன்ற சம்பவம் ராமநாதபுரம் அருகே அரங்கேறி உள்ளது..
ராமநாதபுரம் ம...