தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.
இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பதற்கு அண்மையில் தடை வித...
கோவையில் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற வங்கிக் கடன் நிலுவை தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதால், கடன் வாங்கியவர் குடும்பத்துடன் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சிதிலமடைந்த தனது வீட்டை புதுப்பித்துத் தருமாறும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்றும் தம...
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை கண்டிக்கும் விதமாக ”அம்னெஸ்டி இண்டர்நேஷனல்” என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் மாளி...
வாடகை பாக்கி விவகாரத்தால் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த வீட்டு உரிமையாளரை நியுயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் த...
தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனாம்பேட்டை எஸ்.எம். நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற ...
ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கொடுத்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2:40 மணிக்கு பெட்ரோல்...