நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண் பணியாளர் தன்னை ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறி கணவரை ஏமாற்றியது தெரியவந்தது.
திருடிய நகைகளை விற்று அதில் தனது மகளுக்கு மளி...
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள...
அலாஸ்கா மீது 24 மணி நேரமாக வட்டமிட்டு வந்த இரண்டாவது உளவு சாதனம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ராணுவ மையத்தை உளவுப் பார்க்க வந்ததாகக் கூறப்படும் சீனாவின் உளவு ...
புதுச்சேரியில் வீட்டு வாசலில் மனிதக்கழிவை கொட்டிய ஓட்டல் உரிமையாளர் மீது, மனித உரிமை ஆணைய வழிகாட்டுதலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
திருமுடி நகரில் வசித்து வரும் பாலா என்ப...
விமானத்தில் பறக்க முடியாத ஆசையை நிறைவேற்றும் விதமாக கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவர் விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார்.
தாம் கட்டுமான பணியில் 30 ஆண்டுகள் உழைத்து சேமித...
வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாகச் செல்லும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனும் இருதரப்பு ...
பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ராவல்பிண்டி கண்டோன்மென்ட் நகரில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து, கிறிஸ்தவ மற்றும் ஷிய...