திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின்சாரம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேடசந்தூர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காக காலை முதல் நிறுத்தப்பட்ட மின்விநியோகம்...
முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயம் செய்யப்பட்டது தங்களுக்கே ஆச்சரியமாக இருப்பதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார...
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த பெண், அ...
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்...
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூரில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்ட...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் நூற்றுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் அழுகிய உடல்களில் இருந்து வீசும் துர்நாற்றம் காரணமாக நோய்ப்பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
...
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன் செய்ததாக கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உ...