மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுவன் உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுக்கரையை சேர்ந்த சேகர் என்பவரின் 8 வயது ம...
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் க...
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவர்கள் 4 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற...
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க, மருத்துவ உதவி பணியாளர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறி, நள்ளிரவில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
நுரையீரல் பி...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் மீது குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் பரப...
துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கர்ப்பிணி பெண் நேற்று மருத்துவமனைக்கு சென்ற சமய...
அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு ஏற்படுவதும், மரணம் நிகழ்வதும் இயல்புதான் என்று கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்த...