3267
அரியலூர் அருகே சாலையோரம் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, காதலனே விபத்தை ஏற்படுத்தி கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அ...

1172
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே   வளையப்பட்டி பகுதியை சேர்...

2511
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சாலை வளைவில் அதிவேகமாக திரும்பிய தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெண்ணந்தூரைச் சேர்ந்த கௌசல்யா பாலிகாடு பகுதியில் தன...

2116
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே மாயமான சிறுமி காருக்குள் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளக்கால் புதுக்குடியைச் சேர்ந்த கனகா, தனது 7 வயது மகள் சரண்யாவை வீட்டி...

3224
பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு க...

1625
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். புல்ல கவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை, உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகளை தயார் ...

1588
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், மூவர்ணக் கொடியை முகத்தில் வரைந்து சென்ற பெண்ணை, பொற்கோயிலுக்குள் நுழைய அதன் நிர்வாகி ஒருவர் அனுமதிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோயில் வாயிலில் அப...



BIG STORY