கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
குப்பையில்லா குமரியை உருவாக்கு...
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண சென்றுள்ள ஜப்பான் ரசிகர்கள், போட்டிகள் நிறைவடைந்தவுடன், மைதானத்திலுள்ள குப்பைகளை அகற்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
வியாழனன்று நடை...
சினிமாவில் வருவது போல கொளுந்து விட்டு எரியும் தீயின் முன்பு நின்று ரீல்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தீவைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்த சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை ந...
சென்னை மாநகராட்சியில் உள்ள தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்...
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 24 மணி நேரத்துக்கு மேலாக பற்றி எரியும் தீ இன்று மாலைக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயை அணைக்கும் முயற்சியில், 1...
அரியானா மாநிலம் குருகிராமில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
மனேசர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டு...
நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்கிற்குள் நுழையவா? என மாமல்லபுரம் பேருராட்சியிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், பக்கிங்ஹாம் கால்வாயில் கொட...