உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள அணை தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் அமைந்து...
ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல புயலான மார்வார், நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டித்...
இத்தாலியின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
பாலம் இடிந்து விழுந்த பகுதியின் அருகில் வசிப்பவ...
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் மத்திய சோமாலியாவில் பெய்த மழை காரணமாக 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்ப...
சென்னையில் இனி எந்த வெள்ளம், புயல் வந்தாலும் மக்களுக்கு கவலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ஐ.சி.எப். மற்ற...
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த ஒரே வாரத்தில் 438 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் பெரும் ...
காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால், ஆறுகளில் வெள்...