சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மடிப்பாக்கம் காமாட்சி நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி 188-வது வார்டு மடிப்...
தொடர்மழை காரணமாக சென்னை மாம்பலம், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இரவோடு இரவாக மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்ன...
கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா போன்ற கிழக்காப்ரிக்க நாடுகளில் பல மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென பெய்துவரும் கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கென்யாவில் ம...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தேக்கு மூடு காலனி, கழக்கூட்டம், கண்ணமூலா, புத்தம்பாலம், போத்தங்கோடு, ஸ்ரீ காரியம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுக...
சிக்கிம் மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவுகள் காரணமாக ஆங்காங்கே சிக்கியுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து லாச்சுங் ப...
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் நேற்று முதல் கொட்டித்தீர...
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர்.
அம்மாநிலத்தின் மத்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அமேதி, கன்னோஜ், ராம்புர், கான்புர், முசாபர்நகர் ...