அசாமில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகுக்குக் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அசாமின் லும்டிங் தொகுதி பாஜக சட்டம...
அஸ்ஸாம் மாநிலத்தில் பெருமழை காரணமாக 27 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாச்சார் மற்றும் பாரக் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான ...
கேரளாவில், கரைபுரண்டோடும் வெள்ளத்தில் இறங்கி ஒரு நபர் ஆபத்தான முறையில் மீன் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அம்மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட...
அசாமில் பெய்துவரும் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் ...
பெங்களூரில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியது. சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சாம்ர...
சீனா குவாங்டோங் மற்றும் ஹுனான் மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
யாங்ஜியாங் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மழை நீடித்துவரும் நிலையில், கூடுதலாக தேசிய வானிலை மைய...
ஈரோடு மாவட்டம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்...