பெல்ஜியம் அரசின் பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கோடை விடுமுறை காலத்தில் விமானிகளின் பணிச்சுமையை குறைக்க 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
கடந்த மாதம், கடும் பணிச்சுமையை காரணம் காட்டி பிரசெல்ஸ் ஏ...
அமெரிக்காவில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டத்தை மு...
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிற்கும், சென்னைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று துவங்கப்பட்டது.
இந்தியாவில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து எத்தியோப்பி...
தென் சீனக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான சாபா புயல், சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்த நிலையில், அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 20 கிலோ மீட்...
டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் புகை வந்ததை அடுத்து உடனடியாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தை கடந்து பறந்த...
சீனாவில் அரசுக்குச் சொந்தமான மூன்று பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க உள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் ப...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன.
அசாமில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்...