ராமேஸ்வரம் அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் படகுடன் தத்தளித்த மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடி...
ஆந்திரா அருகே நடுக்கடலில் தத்தளித்த 34 மீனவர்களை இந்தியக் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த 24ஆம் தேதி அவர்கள் மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது பலத்த காற்று வீசியதால் விசைப்பட...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
நெடுந்தீவு அருகே 3 விசைப்படகுகளில் மீன்பிடித்தவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன...
ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில் உள்ள பெட்வெல் தீவ...
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது.
பாம்பன் அடுத்த சின்னப்பாலம், தோப்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான அளவ...
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழக மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
கடலூரைச் சேர்ந்த மீனவர்கள் சிலர்...
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், நாகப்பட்ட...