கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார், பெண்களுடன் நெருக்க...
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், காரில் 8 மணி நேரம் தனியாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தை வெப்பம் தாளாமல் உயிரிழந்தது.
ஷான் ரெளன்ஸ்வால் என்பவர் தனது 2 வயது குழந்தையை Day-care center-ல் விட்டுவிட்டு ...
சென்னை ராயபுரத்தில் உடல் வலி நிவராண மாத்திரைகளை விற்றதாக, தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயபுரத்தில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை சிலர் விற்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிட...
கர்நாடகாவில் குடித்துவிட்டு தினமும் அடித்து துன்புறுத்திய தந்தையை இரும்புக் கம்பியால் கொலை செய்து 15 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றுக்குள் வீசிய மகன் கைது செய்யப்பட்டான்.
பாகல்கோட் மாவட்டம் முத...
டெல்லியில் ஷ்ரதா வாக்கர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தைப்போல், பெண் ஒருவர் மகனுடன் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி வீசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்...
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது தந்தையின் கல்லறையை 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து சென்று பார்த்துள்ளார்.
குழந்தைகள் இல்லம் நடத்திவரும் வெங்கடாம்பட்டியைச் சேர்ந...
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் நள்ளிரவில் காதலியின் தந்தையை அடித்து காலை உடைத்து ரகளையில் ஈடுபட்ட காதலன் கைது செய்யப்பட்டார்.
ஆட்டோ டிரைவரான ரஞ்சித், கல்லூரி மாணவியை ஐந்து ஆண்டுகளாக காதலித்து...