பழனி தண்டாயுதபாணி கோவிலில் சாமி கும்பிடச் சென்ற போது தனது மகளை கோவில் ஊழியர் பிடித்து தள்ளி அத்துமீறியதாக, தந்தை ஒருவர் குரல் பதிவு மூலம் புகார் தெரிவித்த நிலையில், அவர் போலியான புகார் தெரிவித்திரு...
கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில்லை என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் அனைத்திற்கும் பணம் வசூலிக்...
ராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
காவனூர் ஆசாரிமடத்தைச் சேர்ந்த பவித்ரா என்பவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை தந்தை கண்டித்ததால் தாயுடன...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டான்.
அரசடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரத்த...
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
தச்சு தொழிலாளியான ஆன்றணி அமல்ராஜூக்கு, சத்தியகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ள...
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் தனது கல்லூரி பயிலும் மகள்களைக் கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
வாலாஜாபேட்டையிலுள்ள அரசு கல்லூரியில் ...
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இருவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெற்ற தாய் - தந்தையை கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட...