சென்னை அடுத்த ஆவடி அருகே மனைவிக்கு நாளை வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கொடுங்கையூரை சேர்ந்த தினேஷ் என்பவர் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி வயதான தம்பதி உயிரிழந்தனர்.
மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் - சம்பூரணம் தம்பதி குடிசை வ...
தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது.
கும்கும்குமாரி, ஊர்மிளா, பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மின் கம்பி கட்டி விலங்குகளை வேட்டையாட முயன்ற நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எத்திராஜ் என...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காயபோட்டிருந்த துணியை அசை கம்பியில் இருந்து எடுத்த போது பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கநாதன் - கிருஷ்ணவேணி தம்பதியின...
சென்னையை அடுத்த ஆவடியில் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசிய போது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார்.
கௌரிப்பேட்டையைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் ஜே.பி எஸ்டேட் பகுதியில் கடந்த...
சென்னை தியாகராய நகரில் மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரியலூரைச் சேர்ந்த பாபு என்பவர், தியாகராய நகர் நாயர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் 2 ந...