தேனி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 12 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன.
இந்த கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களை அச்சுறு...
தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.
இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பதற்கு அண்மையில் தடை வித...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தெரு நாய் கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட பத்து பேர் காயமடைந்தனர்.
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து காந்தி பஜார் வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மா...
சென்னையில் தற்போது ஒன்றரை லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் பேட்டியளித்த அவர், தெருநாய்களை கட்டுப்ப...
தேனி மாவட்டம் பொம்மையக்கவுண்டன் பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறின.
வடக்கு பஜார் தெருவை சேர்ந்த அழகு ராஜா என்ற 5 வயது சிறுவன் மாலையில் தெருவில் விளையாடிக் ...
அமெரிக்காவில் எலிகளை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் வணிக நிறுவனங்கள், பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை வாடகைக்கு அமர்த்தி எலி வேட்டையாடி வருகின்றன.
வாஷிங்டன் டி.சி., நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ...
அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் விள...