கடலூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பெரியகுப்பம் மற்றும் காயல்பட்டு பகுதியில் , தானே புயலால் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. செயல...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடைத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஈடுபட்டிருந்த ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிதம்பரம் தில்லையில், அரசு பொதுத்தேர்வு பிளஸ...
கடலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக 75 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலி...
கடலூரில் மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டை தடுக்க முயன்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுப்பம் பகுதியில் எ...
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் அருகே மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் கொள்ளையடிக்க வந்த கும்பல், போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்...
கடலூர் அருகே காதலன் வீட்டில் கழிப்பறை இல்லாததால், தாய் வீட்டில் வசித்து வந்த இளம் பெண், காதல் கணவன் திட்டியதால், தற்கொலை செய்து கொண்டடார். 2 வருடம் காதலித்து பெண்ணின் மனதில் காதல் கோட்டை கட்டியவர்,...
கடலூரில் மருந்தகத்தில் கருக்கலைப்புக்காகக் காத்திருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட மருத்துவக் குழுவினர்.!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு செய்து, பெரம்பலூரைச் சேர்ந்த பெண் உயிரிழக்கக் காரணமான ஓம் சக்தி மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட மருத்துவக் குழுவினர், மற்றொரு மருந்தகத்...