கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்தது.
தெற்கு பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சப்ப...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஓசியில் சாம்பார் மற்றும் குடிநீர் பாட்டில் கேட்டு ஆக்டிங் டிரைவர் ஒருவர் ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெரியார் நகரில் இயங்கி வரும் தனியார...
வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்து , தப்பும் தவறுமான வாசகத்துடன் வைக்கப்பட்ட திருமண பேணர் இது தான்..!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மாணம்பாடி கிராமத்தை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் ஆலம்பாடி...
மரக்கடைக்கு வனத்துறை அதிகாரிகள் வைத்த சீலை அகற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை விற்பனை செய்ததாக திமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைச் சேர்ந்த திமுக பிரமுக...
10 ஆண்டு கால காதலியை திருமணம் செய்த 3-ஆவது நாளிலேயே, வேறொரு பெண்ணை கோயிலில் வைத்து திருமணம் செய்தவரை மணக்கோலத்திலேயே கைது செய்துள்ளது போலீஸ். கைவிட்டுச் சென்ற கணவனை விடிய விடிய தர்ணா நடத்தி அந்தப் ...
தனது திருமணத்தை மீறிய உறவை மறைக்க, மாமனார், மாமியார், பக்கத்துவீட்டு சிறுவனை முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற எஸ்.ஐ மகள், தந்தையின் செல்வாக்கால் ஒன்றரை ஆண்டுகாலம் தப்பித்த நிலையில், வேறு வழி...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியுடன் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
புதுக்குப்பம் அருகே உள்ள புளியங்குடி கல்லறையில் ...