“வீடுகள் தோறும் மாடித் தோட்டம்” என்ற நோக்கில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆன்லைனில் சுமார் 200 வகையான விதவிதமான செடிகளை விற்பனை செய்து ந...
கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவிய மேலடுக்கு வளிம...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுநர் கருகி இறந்தார்.
வேப்பூரிலிருந்து கடலூர் நோக்க...
கடலூரில் நல்லபாம்பு ஒன்று தான் விழுங்கிய 6 கோழி முட்டைகளை உடையாமல் திருப்பி கக்கியதை கண்டு பொதுமக்கள் திகிலடைந்தனர்.
கடலூர் அருகே கம்மியம்பேட்டையே சேர்ந்த ஒருவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் வைக்க...
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், வயல்களில் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாகக் ...
கடலூரில் கனமழை காரணமாக சாலையோரமாக இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்...
கடலூர் மாவட்டம் புவனகிரியில் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், விபரீத காதலில் விழுந்த 36 வயது பெண்ணை கொலை செய்ததாக, இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசுக்கு பயந்து காதில் பா...