எரிந்த நிலையில் 4 பேரின் சடலங்கள் மீட்பு
4 பேரும் எரித்துக் கொலை? போலீசார் விசாரணை
கடலூர் செல்லாங்குப்பம் அருகே 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை என தகவல்
குடு...
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி திடீரென பக்தர்களிடையே ட்ரம்ஸ் வாசித்தார்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூ...
பண்ருட்டி அருகே, மது அருந்துவதற்கு முன் சைடிஷை சாப்பிட்டு காலி செய்த நண்பனை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பரோட்டா மாஸ்டரான சிவக்கொழுந்து கடந்த 29ம் தேதி இரவு, நண்பர்களான அபி...
கடலூரில் போக்குவரத்து போலீசார் விசாரணையின் போது தப்பிச்சென்ற டெல்லி பதிவெண் கொண்ட பி.எம்.டபிள்யூ காரை வேறொரு பகுதி போக்குவரத்து போலீசார் மறித்துப்பிடித்த நிலையில், அந்த காரில் இருந்த ஓட்டுனர் டி.எஸ...
கடலூரில் நடந்த பாமக கூட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டி, மண்வெட்டியை கையில் பிடித்தபடி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் நடைபெற்ற நீர், நிலம், விவசாயம் காப்ப...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து இரைதேடி வெளியேறும் முதலைகளால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
கொள்ளிடம், வடவாறு ஆகியவற்றில் நீர்வரத்து இருந்தத...
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து வாய்க்காலில் தலைகீக கவிழ்ந்ததில் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலம்...