1232
ராமநாதபுரம் மாவட்டம் பொதுப்பணித்துறை செயல் பொறியாளரிடம் இருந்து 32லட்சத்து 68ஆயிரம் ரூபாயினை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் கண்ணன், வரை...

1085
சிபிஐ அமைப்பின் விசாரணை வட்டம் பலமடங்காக அதிகரித்தபோதிலும், ஊழலில்லாத நாட்டை உருவாக்குவதே அதன் முக்கிய பணியாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சிபிஐ அமைப்பி...

1410
தமிழ்நாட்டில், திருச்சி, சேலம், நாகை, தருமபுரி மற்றும் தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர...

1735
மின்சார வாரிய நிலக்கரி இறக்குமதி போக்குவரத்தில் 908 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முன்னாள் தலைமை பொறியாளர் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. 2011 முதல் 2016ம் ஆண...

1272
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மூலமாக கிடைத்த பணத்தை, கோவா மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையை தளர்த்தி தனிய...

1439
அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நேரடி சாட்சியம் இல்லாத போதும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் கூட அவர்களை குற்றவாளிகளாக அறிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்...

1354
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த ஊழலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் புத...



BIG STORY