திருமணமான தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பூந்தமல்லியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் சினிமாவில் துணை ந...
96 பட பாணியில் பள்ளிப்படிப்பை முடித்து 35 வருடங்கள் கழித்து பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 வயதை கடந்த ஜோடி ஒன்று வீட்டில் இருந்து மாயமானதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகா...
சென்னையில் இல்லாத நிறுவனம் ஒன்றின் போலியான சம்பள சான்றை நம்பி, 82 லட்சம் ரூபாயை கடனாக அள்ளிக்கொடுத்து ஏமாந்து நிற்பதாக, தாம்பரம் எஸ்.பி.ஐ வங்கியின் உதவி பொதுமேலாளர் போலீசில் வினோத புகார் ஒன்றை அளித...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பஞ்சலோக பெருமாள் சிலையின் 2 கைவிரல்கள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாரம் கிராமத்தில் உள...
சீர்காழி அருகே உள்ள கிராமம் ஒன்றில் தரமற்ற சாலை போடப்படுவதாக கூறி சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
எருக்கூர் ஊராட்சியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகி...
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே, மூதாட்டி ஒருவரின் ஈமச்சடங்குக்கு வைத்திருந்த பணத்தை கடனாக பெற்ற காவலர் ஒருவர்,மூதாட்டி இறந்த பின்னரும் பணத்தை தராமல் ஏமாற்றுவதாக அவரது பேரன் மாவட்ட எஸ்பி ...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் இயங்கி வரும் தனியார் ஆஸ்ரமம் மீது புகார் எழுந்துள்ள நிலையில் அதன் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள ஆஸ்ரம உரிமையாளரையும...