சீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் ...
லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன ராணுவத்துடன் நடத்தப்பட்ட 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாவும் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஞாயிறன்று இருதரப்பு ராணு...
லடாக் எல்லைக்குள் சீன நாட்டினர் தொடர்ந்து ஊடுருவதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் டெம்சோக் பிராந்தியத்தில் உள்ள கோயுல் கிராத்தின் தலைவரான உர்கெய்ன் சீவாங், இதுகுறித்து இந்தோ, ...
சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஷான்டோங்(Shandong) மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுர...
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நிலைப்பாடு குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நாளை நடைபெற உள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில...
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹார்பினுக்கு புதிய அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மூலம் இரு நகரங்களுக்கும் இடையிலான ஆயிரத்து 178 கிலோ மீட்டர்...
சீனாவில், தங்க சுரங்க வெடி விபத்தால் பூமிக்கடியில் சிக்கி தவிப்பவர்களை மீட்க, மேலும் 15 நாட்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிக்ஸியா நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த 10ம் தேதி ஏற்பட்ட வெ...