செங்கல்பட்டு அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நெல் வியாபாரி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரத்தி பகுதியைச் சேர்ந்த ரமேஷும், தெ...
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளி வாசலிலேயே இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் 11, 12ம் வகுப்பு மா...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசா...
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூறாவளி போன்று காற்று வீசியதில், ச...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் ஊழியர்கள், தங்களது வேலையை உறுதிப்படுத்தக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான இழப்பு காரணமாக தொழ...
காதலியை அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள் வாங்கி தரக் கேட்டு கூலி வேலை பார்க்கும் தந்தையிடம் அடம் பிடித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவன், குடும்ப சூழ் நிலையை புரிந்து கொள்ளாமல் உயிரை மாய்த்துக்...
செங்கல்பட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பொறுப்பாளரை நியமிப்பது தொடர்பான பிரச்சனையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியதாக கூறப்படும் திமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடூர் ஊராட...