செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பொத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடிய...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து பெண் காவலரின் முறை தவறிய உறவே கொலைக்கு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாமக நிர்வாகியை வெட்டி கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அனுமந்தபுரத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி மனோகரன் என்பவர் தனது நண்பரை பார்ப்பதற்க...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருமணமான தனது சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்ததாக தம்பி உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும...
செங்கல்பட்டு அருகே மித மிஞ்சிய மது போதையில் காவல் நிலையத்திற்கே சென்று காவல்துறை ஆய்வாளரின் முன் சக காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி அலப்பறை செய்த குடிமகன் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்...
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து விழுப்புரத்துக்கு 535 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற வாகனங்களில் ஒன்று தாம்பரம் அருகே பழுதான நிலையில், நீண்ட நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியாததால் மீண்டும் ரிசர்வ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாமியார், மருமகன் பலியான நிலையில் மகள் கவலைக்கிடமாக உள்ளார்.
மதுராந்தகம் பெருக்கரணையில் வசித்து வந்தவர் வசந்தா. இவரது மகள் அஞ...