திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடியில், மினி சரக்கு லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர்.
பெரியகோளாப...
தென் அமெரிக்க நாடான சிலியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மார்ச் 2ம் தேதியன்று புரான்க்யூ நகரில் உள்ள டோல்கேட் பம்பரில் கார் ஒன்று மோதி தீ...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண்முன்னே முன்னாள் ராணுவ வீரர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
புலியடிதம்மம் பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் என்பவர் இ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி, விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவ...
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயணிகள் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 30 பேர் உயிரிழந்தனர்.
கில்கித்தில் இருந்து நேற்றிரவு ராவல்பிண்டி நோக்கி சென்று க...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபரை பார்த்த பொலிரோ கார் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்தது.
கார் மோதி காய...
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் வாகன விபத்துகள் தொடரும் நிலையில், கடந்த பத்து நாட்களில் ஏற்பட்ட 3 விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் - தருமப...