விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பேருந்து நிலையம் அருகே உள்ள தரைப்பாலத்தை அகற்...
மிசோராம் மாநிலத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஐஸ்வால் அருகே சைராங் என்ற இடத்தில் புதிய ரயில் பாலம் கட்டப்ப...
ஒடிசா மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் சென்னை- கொல்கத்தா இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென...
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
1971-ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் ம...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் திடீரென இடிந்ததில் அதன் மீது சென்ற சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஸ்டில்வாட்டர் பகுதியில் உள்ள யெல்லோஸ்டோன் ஆற்றின் மீது ரயில் ப...
ஹைதராபாத் நகரில் 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
எல்.பி. நகர் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகிபுரம் கிராம மக்கள் சுமார் 45 ஆண்டுகளாக பரிசல் மூலமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூளகிரி - சின்னாறு அணையின் மையப்பகுதியில் சுமார் 100 குடும்ப...