மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் முகாமிட்டுள்ள நெடுங்கால் உள்ளான் பறவைகள், ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்க காத்திருக்கின்றன.
இது தமிழ்நாட்டின் பெரிய கண்மாய்க...
தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின.
டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன.
குறிப்பிட்ட ...
பெருவின் வடக்கு பகுதியில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள் உயிரிழந்தன.
லிமாவில் உள்ள சாண்டா மரியா கடற்கரையில் உயிரிழந்து கிடக்கும் பெலிகன்கள் மத்தியில், நடக்க முடியாமலும் நூற்றுக்க...
அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்காவுக்கு இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன.
டால்மாட்டியன் பெலிக்கான் நாரைகள், கருப்பு கழுத்துடைய கொக்குகள், ஹார்ன்பில்ஸ், பச்சைப் புறாக்...
இராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் கிராம மக்கள், பறவைகளுக்காக கடந்த 13 வருடங்களாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அங்கு 70 ஏக்கர் பரப்பரளவில் அமைந...
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பறவைகள் தங்குவதற்காக பிரத்யேகமாக 6 மாடிகள் கொண்ட கோபுர கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தன்னார்வ அமைப்பு கட்டியுள்ள இந்த கட்டடத்தில், ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பறவைகளுக்கு அ...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நின்னகரை ஏரிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் வரத்து அதிகரித...