சென்னையில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால், தனக்கு பிறந்த குழந்தை ஆணா ? அல்லது பெண்ணா ? என்பது தெரியாமலேயே நோயால் உயிரிழந்து விட்டதாகக் கூறி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் த...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றரை வயது குழந்தை 5 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு...
புதுச்சேரியில், சாக்லேட் என நினைத்து, எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுசாரம் பகுதியை சேர்ந்த மேரி ரோஸ்...
திருவண்ணாமலை மாவட்டத்தில், பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பிச்சானந்தல் கிராமத்தை சேர்ந்த பரணி என்ற பெண்மணி, தனது 3 மாத பெண் குழந்தை சுப...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அலட்சியமாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர் மீது கை வைத்த ஒன்றரை வயது குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...