கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்...
சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்...
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளையும் பறிமுதல் செய்த போலீசார், சிலைகளை திருடிய சாமியாரை கைது செய்தனர்.
தாரமங்கலம் வரதராஜ பெர...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே பட்டாணி வியாபாரி ஆறுமுகம் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது பெண் தோழி கைது செய்யப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் பாலக்கரை பகுதியைச...
தனது திருமணத்தை மீறிய உறவை மறைக்க, மாமனார், மாமியார், பக்கத்துவீட்டு சிறுவனை முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற எஸ்.ஐ மகள், தந்தையின் செல்வாக்கால் ஒன்றரை ஆண்டுகாலம் தப்பித்த நிலையில், வேறு வழி...
சிலி நாட்டில் சாலையோரம் வசித்து வந்த மாற்றுத் திறனாளி முதியவரை ஊன்றுகோலால் அடித்துக் கொன்றதாக, நான்கு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று, இக்யுக் நகரின் வீதி ஒன்றில் தங்கியிர...