சென்னை குரோம்பேட்டை லாட்ஜில் ரூம் எடுத்து ஒன்றாக தங்கியிருந்த நர்ஸிங் கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்து அதனை 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' வைத்த கேரள இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பாதி வழித்த ...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓயூரில் கடந்த 27ஆம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்...
சென்னை வளசரவாக்கத்தில் கிரீன் லைஃப் பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது போதைக்கு அடிமையாக...
கோவையில் பள்ளி மாணவியிடம் வாட்சப்பில் ஆபாச புகைப்படம் அனுப்ப வலியுறுத்திய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார...
ஆந்திராவில் அறுபதுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்த நெல்லூரை சேர்ந்த ராமநாத ரெட்டி உள்பட தமிழகத்தை சேர்ந்த 31 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
பிரகாசம் மாவ...
சென்னை புறநகரில், வாயில் துணியை அடைத்து கொள்ளையடிக்க முயன்றவனின் கையைக் கடித்து விட்டு கூச்சலிட்ட பெண்ணால் தலை தெறித்து தப்பி ஓடிய இளைஞர்கள் 2 பேர், கொள்ளை அடிக்க வந்த இடத்தில் விட்டு சென்ற தங்கள் ...
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போல...