2115
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் போக்குக் காட்டிய சரக்கு வாகனத்திற்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. புலியூர்குறிச்சி - வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை பகுதிய...

2095
நாமக்கல்லில், குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்து தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அவரது மனைவி போலீஸாரை அழைப்பதாகக் கூறி பயமுறுத்தி ஓட விட்டார். சிட்கோ காலனியைச் சேர்ந்த முருகேசன், தான் லெட்சுமி நகரில...

1515
மதுரை மேலூர் அருகே முதலுதவி சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரரை கஞ்சா போதையில் இருந்த ஆசாமி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பதினெட்டான்குடியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்ற...

1695
ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும்படியும் ,வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்க கட்டுப்பாடு அறை அமைக்கவும் அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்சுகளை தொடர் கண்காண...

9066
சிவகங்கை இளையான்குடி அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பிரசவத்துக்காக சென்ற நிறைமாத கர்ப்பிணியும், அவரது தாயும் உயிரிழந்தனர். நெஞ்சத்தூரைச் சேர்ந்த நிவேதா என்ற பெ...

2692
போக்குவரத்து விதி மீறல்களுக்கு 10 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.  இதன்படி  ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர சேவை  வாகனங்...

2609
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உடல்நலம் பாதித்த ஒரு பச்சிளம் குழந்தையை,  85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவைக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்துள்ளார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர். வழியெங்கும் போ...



BIG STORY