திண்டுக்கலில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவீச்சில் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
த...
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிக...
ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் காவேரிப்பாக்கம...
ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது அதிவேகமாக வந்த சரக்கு வேன் மோதிய விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
அரப்பாக்கம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ...
ராணிப்பேட்டை அருகே சொத்துத் தகராறில் 3 வயது பெண் குழந்தையைக் கிணற்றில் வீசிக்கொன்ற உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் செட்டி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த க...
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டார்.
வேகமங்கலத்தை சேர்ந்த சந்திரகாந்த் என்பவர் பாலாற...
பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அந்த ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட...