திருவண்ணாமலை அருகே பொங்கலுக்கு கடையில் வாங்கிய இனிப்பை சாப்பிட்ட இரு குழந்தைகள் பலியாகின. குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங...
தமிழர் திருநாளாம் தை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படும். சூரிய பகவ...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.
குச்சனூர்:
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு சிற...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகே கண்ணாகுருக்கை என்ற இடத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர்...
ஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்...
திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருக...
கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4வது...
திருவண்ணாமலை:
கார்த்திகை தீபத் சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் த...