திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு சந்திப்பில், பாங்க ஆப் பர...
திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்தின் பாகங்கள் ஈரோடு அருகே மீட்கப்பட்ட நிலையில், வடமாநில இளைஞர்கள் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பேங்க் ஆப் பரோடா...
தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகளை தற்போது காணலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி வெகுவிமரிசையாக நடை...
திருப்பூர் அருகே கூலிப்பாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை, பெயர்த்தெடுத்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம்-...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசின் விதிமுறையை மீறி செயல்படும் நூற்றுக்கணகான கல்குவாரிகளால் தங்கள் கிராமமே புழுதிக்காடானதால் உண்ணும் உணவில் மண் விழுவதாக மக்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட...
திருப்பூர் மாநகராட்சியில், ரோபோ எந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.
ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தரையில் இருந்தபடியே பாதாள சாக்கடையை...
ஈஸ்வரர் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடல் பாடிய பாத்திர வியாபாரியின் பாடலை கேட்டு பச்சைக்கிளி ஒன்று அவர் அருகில் நின்று ரசித்த சுவாரஸ்ய சம்பவம் திருப்பூர் அருகே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர...