கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே “தின்னர்” திரவத்தைக் குடித்த 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும...
கடலூர் மாவட்டம் வேப்பூரில் மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், தப்பியோடிய போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த...
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி சக மாணவர்களை அச்சுறுத்தினர்.
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி பள்ளியைச் சேர்...
கடலூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பெரியகுப்பம் மற்றும் காயல்பட்டு பகுதியில் , தானே புயலால் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. செயல...
காவல் நிலையங்களில் வைத்து வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரிக்க கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டதால், கடலூர் காவல் நிலைய போலீசார் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
...
கடலூர் மாவட்டம் பெண்கள் கல்லூரி கழிவறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செம்மண்டலம் பகுதியில் உள்ள கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரிக...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துநரை கடத்தி சென்று தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி ...