மனைவி, 2 பெண் குழந்தைகளை கொன்ற விவசாயி
Jun 21, 2025
தமிழ்நாடு
திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி கணவர் தகராறு.. ! தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்ற பெண்..
Apr 29, 2025 01:25 PM
224
தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்ற பெண்..
சேலம் மாவட்டம் அத்தனூர்பட்டியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தலைமறைவான பெண்ணை வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைதான இளவரசி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி தினசரி கணவர் விஜயகுமார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமையன்றும் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு விஜயகுமார் வெளியே சென்று விட்டதால், ஆத்திரமடைந்த இளவரசி இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu