கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் சாலைமறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், கல்வீசி தாக்கியதில் அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம்...
நாட்டின் வழிகாட்டியாக இளைஞர்கள் திகழ்வதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில், இளைஞர்களின் ஆற்றல் முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் சுமார் 30 ஆ...
சென்னை எண்ணூர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி மாயமான இளைஞர்கள் 4 பேர், சடலமாக மீட்கப்பட்டனர்.
மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கட்டிட தொழிலாளர்...
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மணப்பெண் கேட்டு மணக்கோலத்தில் ஊர்வலமாக சென்றனர்.
சிலர் குதிரை மீதேறி வந்தனர். பேண்டு வாத்தியங்கள், திருமணப...
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அடுத்தடுத்து ஏழு பெட்டிக் கடைகளில் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் கத்தி முனையில் தாக்கி 18,500 ரூபாயை கொள்ளையடித்ததுடன் 7 செல்...
போதைப் பொருள் கடத்தலை மிகுந்த எச்சரிக்கையுடன் ஒடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தங்கக் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை பாதி...
காசியில் நடைபெற்றுவரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் இளைஞர்களை இணைக்க உதவியுள்ளதாக, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்திய விடுதலையின் 75...