விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.
விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையின் ஒரு அறையில் 4 பேர் பட்டாசுக்கான ரச...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தறிகெட்டு வந்த கார் மோதி சாலையோரம் நின்ற மாணவர் பலத்த காயம் அடைந்ததால், அங்கு வேகத்தடை அமைக்கக் கோரி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கார் மோதியதில் காயமடைந்த ச...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
புல்ல கவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை, உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகளை தயார் ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
விளாம்பட்டியில் பிரவீன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை 40 அறைகளுடன் இயங்கி வரு...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ்நாடு காவல்துறையின் பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் தவறான தகவல்களை பரப்பிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருத்தங்கலைச் சேர்ந்த ...
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில், வடை வாங்க சென்ற முதியவரின் இருசக்கரவாகனத்தில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற நபரை, சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.
சண்முகசுந்தரபுரத்தை சேர...