இலங்கையில் இருந்து மண்டபம் துறைமுகத்துக்கு இரு குழந்தைகள் மற்றும் கணவனுடன் வந்திறங்கிய ஈழத்தமிழ் பெண் ஒருவர் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி தமிழர்களை நம்பி இந்தியா வந்திரு...
புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர்....
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரி...
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், நாகப்பட்ட...
இலங்கை பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மணமே...
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நி...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ரோந்துப் பணியில் ஈ...