இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், மக்கள் பல இட...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்த சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் அங்கு சென்றடைந்தது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியி...
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் 25 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரணம் நிதிக்கு வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க...
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, ஓரிரு நாட்களில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில்...
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழ...
இலங்கை ரம்புக்கனாவில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் காலவரையற்ற ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையி...
இலங்கையை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்க 6 மாதங்களில் 3 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என அந்நாட்டு நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசி...