கால்பந்து நட்சத்திரங்களான ரொனால்டோ- மெஸ்ஸி பங்கேற்ற ஆட்டத்தை காண சவுதி தொழில் அதிபர் ஒருவர் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை செலுத்தி டிக்கட்டை பெற்றுச்சென்றார்.
உலக கோப்பை போட்டியில் கோப்பை வென...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 15 நாட்கள் கூட்டுப் பயிற்சியான 'ஆஸ்திராஹிந்த்' (Austra Hind) திங்கட்கிழமையன்று தொடங்குகிறது.
இருநாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் அந்த கூட்டுப் பயிற்சி, ராஜஸ்தானி...
நடுக்கடலில் இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சியின் போது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 10 பேர், நடுக்கடலில்...
டெல்லியில் முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் கவுன்சிலிங்கை விரைந்து நடத்தக்கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மருத்துவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்க...
புதுமைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் சிறந்த நகரமாக தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில்...
கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் 22 போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
இதனை இந்தியப் படைகள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்தன. எல்லையில் படைக்குவிப்பு தொடர்பாக இருதரப்பிலும் பதற்றமான சூழல் ஏற்பட்ட...
மும்பையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி மேற்கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக, மும்பை உள்பட மகாராஷ்டிரா முழுவதும் இரவு 8 மணி முதல் கால...