ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழர்களுக்கும், அதிமுகவிற்கும் கிடைத்த வெற்றி என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்க...
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்துக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசார...
புதுக்கோட்டையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது கம்பத்தில் முட்டியதில் மயங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது....
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
ஜல்லிக்...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த ராஜாப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மலை கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு ப...
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர் ஒருவர், தனது திருமணத்தையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக நிறுத்தி கண்காட்சியை நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு மணமகளுக்கு பீதியை கிளப்பிய பி.வி.எஸ் கருப்பு...
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டை மழைத் தூறலுக்கு மத்தியிலும் ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழத்தானியத்தில் உள்ள காட்டு அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை மழைத் தூறலுக்க...