கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீடு புகுந்து தனியாக இருக்கும் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கோகுல் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியை தூர்வார, கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதாக ஒப்பந்தாரர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட லக்கசந்திரம் கிராமத...
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த, வி.சி.க நிர்வாகி செல்வா என்ப...
ஓசூரில் விமான நிலையம் தொடங்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி....
ஓசூரில் காதல் விவகாரத்தில் கர்நாடக இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான சல்மான்கான். வாய் பேச முடியாத இவர்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் சாலைமறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், கல்வீசி தாக்கியதில் அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு கடத்தல் நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர். நம்பி வந்த காதலியை 10 லட்சம் ரூபாய் பணத்துக்கா...