ஆந்திராவுக்கு சென்று ஆடி கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிய...
காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி குழந்தைகளை மிரட்டி, பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியவரை வீட்டிற்குள் வைத்து பூட்டினார் பெண் ஒருவர். தகவலின் பேரில் வ...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வராக வேண்டி, காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, தனது குடும்பத்துடன், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத...
கன்னியாகுமரி அருகே கஞ்சா போதையில் பாட்டியை இளம்பெண் என நினைத்து துரத்திப்பிடித்த போதை மாணவர்களை இளைஞர்கள் மடக்கிப்பிடித்த நிலையில் இளம்பெண் ஒருவர் பைப்பால் விளாசி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
க...
கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பிரபல ரவுடி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கும்பல் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டுள்...
மணிப்பூரின் சந்தல் மாவட்டத்தில் ஃபாஸிக் கிராமத்தில் சுமார் 85 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆயுதப்படைகள் இணைந்து அழித்தனர்.
சாஜிக் தம்பக் பட்டாலியன்கள் என்ற இ...
கொடைக்கானலில் இளைஞர்களுக்கு போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த 5பேர் பூண்டி கிராம வனப்பகுதி அருகில் உள...