கன்னியாகுமரி அருகே கஞ்சா போதையில் பாட்டியை இளம்பெண் என நினைத்து துரத்திப்பிடித்த போதை மாணவர்களை இளைஞர்கள் மடக்கிப்பிடித்த நிலையில் இளம்பெண் ஒருவர் பைப்பால் விளாசி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
க...
கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பிரபல ரவுடி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கும்பல் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டுள்...
மணிப்பூரின் சந்தல் மாவட்டத்தில் ஃபாஸிக் கிராமத்தில் சுமார் 85 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆயுதப்படைகள் இணைந்து அழித்தனர்.
சாஜிக் தம்பக் பட்டாலியன்கள் என்ற இ...
கொடைக்கானலில் இளைஞர்களுக்கு போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த 5பேர் பூண்டி கிராம வனப்பகுதி அருகில் உள...
தூத்துக்குடியில் கஞ்சா போதையால் நிகழும் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இரவில் வீதி வீதியாக ரோந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கஞ்சா விற்ப...
மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
குதிரைக்காரர் வீதியை சேர்ந்த பத்மினி அதே பகுதியில் சங்கு, மணி, துப்...
சென்னை வடபழனியில் படவிழா ஒன்றின் மேடையில் போகிற போக்கில் போலிடாக்டர் ஒருவரை நடிகர் கஞ்சா கருப்பு அம்பலப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஓங்காரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கஞ்சா கர...