பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மாதந்தோறும் க...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலைக்கிடைக்காததால் மூட்டை - மூட்டையாக கத்திரிக்காய்களை விவசாயிகள் ஆற்றில் கொட்டினர்.
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி போன்ற பல்வேறு இடங்களில் கத்திரிக்காய் விளைச்சல் அதிக...
குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபத்தை அள்ளித்தரும் சன்ன ரக நெற்பயிரை டெல்டா விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். மோட்டா ரகத்தை விட சன்ன ரக அரிசியே விற்பனயிலும் உச்சத்தில் உள்ளது. இது ப...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈச்சம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள மரவள்ளி பயிர்களை அதிகமாக தாக்கி வரும் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் பூச்சிகளை கட்டுபடுத்துவது குறித்து தோட்டக்கலைதுறை அதி...
மத்திய அரசின் உத்தரவுகளை வரும் ஜூலை 4ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதை ஏற்க ட்விட்டர்...
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்துசேர்ந்த காவிரி நீரை விவசாயிகள் நெல்மணிகள், மலர் தூவி வரவேற்றனர்.
குறுவை நெல் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்...