கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூரில், முன்னாள் சென்ற லாரியை மோட்டார் சைக்கிளில் முந்திச் சென்றவர், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி&...
மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூரில் விவசாயி ஒருவர் பத்து மூட்டை வெங்காயம் விற்ற தொகையாக 2 ரூபாய்க்கு காசோலை கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையாக இர...
ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
டி. சுப்புலாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடி...
புதுச்சேரி பாகூர் அருகே விவசாயி ஒருவர் கூகுள் உதவியுடன், 5 ஆயிரம் ரூபாய் செலவில் தானியங்கி ஒலிப்பெருக்கி அமைத்து, விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுவதை கட்டுப்படுத்தியுள்ளார்.
சோரியாங்குப்பம்,...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி இறந்த நிலையில், விவசாயியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஏளனமாக பேசிய காவல்துறை பெண் ஆய்வாளரின் வீடியோ வெளியான நில...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, விவசாயி ஒருவரின் மகன் பழைய இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை பயன்படுத்தி நடவு எந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
பட்டய படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரு...
பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...