ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில், அகிம்சாமூர்த்தி காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடந்த கிராமசபைக்கூட்டத்தில் எம்.எல்.ஏ முன்னிலையில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலர் க...
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் அரசியல் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட...
நாகப்பட்டினம் மாவட்டம் திருவாய்மூரில் தண்ணீர் இல்லாமல் 50 ஏக்கரில் பயிரிழப்பட்ட குறுவை பயிர் காய்ந்து போனதால் டிராக்டரால் அழித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத...
புதுக்கோட்டையில், ஏ.டி.எம்மில் கார்டை மாற்றிக் கொடுத்து 90 ஆயிரம் திருடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் தோப்புநாயகம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவகுமார், புதுக்கோட்டைக்கு சென்ற போ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டில் இருந்து 4 செல்போன்களை திருடிச்சென்ற திருடர் ஒருவர், செல்போன் உரிமையாளரின் மனைவிக்கு போன் செய்து செல்போனை திருப்பித்தர பேரம் பேசி போலீசிடம் சிக்கி உள்ளார். க...
கடலூர் மாவட்டத்தில், ஆற்றில் மாட்டை குளிப்பாட்டுவதற்காகச் சென்ற விவசாயியை முதலை கடித்துக் கொன்றது.
காட்டுக்கூடலூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான சுந்தரமூர்த்தி, அப்பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்ற...
எங்கள் நிலத்தை அளப்பதற்கு எம்எல்ஏ எப்படி மனு செய்ய முடியும் எனக் கூறி நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மந்திக்குளம் பகுதியில், ...