அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதோடு, கூடுதல் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என பல்கலைக்கழக துணை...
தனது கட்டுப்பாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இளநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் த...
நீட் விலக்கு கோரி இதுவரை ஆன்லைன் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளும், நேரடியாக சுமார் 9 லட்சம் கையெழுத்துகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்று...
நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் போராட்டத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் ந...
நீட் பெயரை சொல்லி மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஏமாற்றி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் பேசிய அவ...
சென்னையில் நடைபெற்ற சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வின் போது வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்த நிலையில், குளறுபடி ஏதும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
சிவில் நீதி...
தமிழக மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக ஏதாவது உதவி தேவை என்றால் தனது பங்களிப்பை தரத் தயார் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்...