மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவர்கள் 4 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் மீது குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் பரப...
தமிழகத்தில் 'மெட்ராஸ் ஐ' கண் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுய மருத்துவம் வேண்டாமென எச்சரிக்கும் மருத்துவர்கள், அந்நோய் பரவலை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வட...
கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி இரு மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. காவல் நிலையம் செல்வதே ஆபத்தாக உள்ளது என்று மருத்துவர்கள் வ...
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வீட்டில் போலி மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ராமநத்தத்தைஅடுத்துள்ளஆவட்டி பகுதிகளில் போலி மருத்துவர் நடமாடுவதாக வந்த&nbs...
சென்னையில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால், கால்பந்து வீராங்கனை உயிர் பறிபோனது குறித்து ...
சென்னையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணிடம் இருந்து 51 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் அசோக் நகர் அனைத்த...