அமெரிக்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியை அலிகேட்டர் வகை முதலை ஒன்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
ஃப்ளோரிடாவில் குளக்கரை ஒன்றின் ஓரமாக 85 வயதான அந்த மூதாட்டி தனது நாயுடன் நடைபயிற்சி மே...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து இரைதேடி வெளியேறும் முதலைகளால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
கொள்ளிடம், வடவாறு ஆகியவற்றில் நீர்வரத்து இருந்தத...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலைகள் - மனிதர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலக்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் உள்ப...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்த மாணவரை ராட்சத முதலை ஒன்று கடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றுக்குள் வலம் வரும் ஆட்கொல்லி முதலையிடம் ...
பிரேசிலில் உள்ள கடற்கரை ஒன்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உலாவியது மக்களை அச்சமடைய செய்துள்ளது.
ஒரு முதலையை நேரில் கண்டாலே பீதி ஏற்படும் நிலையில், கடற்கரை ஒன்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் நீண்ட தூ...
குஜராத்தில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் முதலை கடித்து குதறியதில் உயிரிழந்தார்.
வதோதரா மாவட்டத்தில் பத்ரா எனும் இடத்தில் பாயும் தாதர் ஆற்றைக் கடக்க முயன்ற 30 வயதுடைய இளைஞரின் உடலை திடீரென்று முதலை ...
மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை விழுங்கியதாகக் கூறி ராட்சத முதலையைப் பிடித்து கிராம மக்கள் கட்டிப் போட்டனர்.
முதலை சிறுவனை விழுங்காது என்று போலீசா...