போகி பண்டிகைக்கு தீயிட்டு எரிக்கவுள்ள பழைய துணிகள், டயர் மற்றும் நெகிழி ஆகியவற்றை வரும் 8 முதல் 13-ஆம் தேதி வரை தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்...
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகர...
எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் ஜீரோ பாயி...
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் இன்று மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்...
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருவோர கடைகளுக்கு தங்கள் மூலமாக அனுமதி வழங்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த நிலையில் நடைபாதையை, கடைகள் வைக்க தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்...
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை, ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? என, சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அ...
வருகின்ற 15ம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சொத்து வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில்,...