போதிய எண்ணிக்கையில் பயணிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அவற்றில் கொழும்பு சென்று வரும் 2 சர்வதேச விமான சேவைகளும் அடக்கம். அதுதவிர, சென...
சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்த பெண் ஒருவர், கார் பார்க்கிங்கின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் ஐஸ்வ...
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல்- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும்...
சென்னை ஏர்போர்ட் ஒருங்கிணைந்த முனையம்
புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு
புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந...
சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமருக்கு ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்
ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் சென்னை வருகை...
துபாயில் இருந்து சென்னை வந்த இரு விமானங்களில் 95 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கால்களில் அணியும் ஷூக்கள்,லேப்டாப் சார்ஜர் பின்களில் கடத்தி வந்த 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
துபாயிலிர...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படவிருந்த 27 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பலத்த காற்று வீசும் நிலையில், ஏற்கன...