வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால், கொரோனா பரிசோதனை சா...
எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்கள் வரும் திங்கட்கிழமை தாயகம் திரும்ப உள்ளனர்.
கடந்த மாதம் 11ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கிருபை என...
சென்னையில் கடற்படை மாலுமியைச் கடத்தி 3 நாட்கள் அடைத்து வைத்து விடுவிக்கப் பத்து லட்ச ரூபாய் கேட்டுக் கிடைக்காததால், பின்னர் மும்பை அருகே அவரை உயிரோடு எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தில் 4 மாத குழந்தை நிற்காமல் அழுததால், இறக்கிவிட்டப்பட்ட குழந்தையும் தாயும் பத்திரமாக டெல்லி சென்றடைந்தனர்.
தமிழக முதல்வர் எடப்பா...
போகிப் பண்டிகையின்போது சேலம் விமான நிலையம் அருகே டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய இயக்குனர் ரவீந்திர சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செ...
சென்னை விமான நிலையத்தில் இருந்து 46 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, அவசரமாக ஓடுபாதையிலேயே தரையிரக்கப்பட்டது.
38 பயணிகள் உட்பட 46 பேருடன் இன்று அதிகாலை சென்ன...
கர்நாடக மாநிலம் பெல்காமிலிருந்து மைசூர் செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம், திடீர் இயந்திரக்கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு அவசரமாக தரையிறங்கியது.
ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் நிறுவன ...