முகப்பு
ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி
Dec 06, 2025 02:29 AM
24
ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு உதவுவது போன்று நடித்து 28 ஆயிரத்து 500 ரூபாயை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஏடிஎமில் மெஷினில் பணம் வராததால் தவித்த பெண்ணை அணுகிய அவர், டெபிட் கார்டை செருகி பணம் எடுக்க உதவியுள்ளார்.
பின்னர் பெண்ணின் செல்போனுக்கு மூன்று கட்டமாக மொத்தம் 28,500 பணம் எடுத்ததாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தவர், டெபிட் கார்டை பரிசோதித்தபோது அது போலி என்பது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சி அடிப்படையில் வில்லாபுரத்தை சேர்ந்த சபரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu