RECENT NEWS

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதியரில் பெண் உயிரிழப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதியரில் பெண் உயிரிழப்பு

Nov 13, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதியரில் பெண் உயிரிழப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதியரில் பெண் உயிரிழப்பு

Nov 13, 2025

முகப்பு

காட்டு யானைகளை தெர்மல் டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

Jun 11, 2025 06:54 AM

54

காட்டு யானைகளை தெர்மல் டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

காட்டு யானைகளை தெர்மல் டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளை, தமிழக அரசு வழங்கிய நவீன தெர்மல் டிரோன் கேமராக்களை பயன்படுத்தி வனத்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.

எல்லை பாதுகாப்புக்காக ராணுவத்தினர் பயன்படுத்தும் இவ்வகை டிரோன்கள், இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும்போது அவற்றின் உடலின் வெப்பத்தன்மையை Infrared கதிர்வீச்சு மூலம் கண்டறிந்து படம் பிடிக்கும் எனவும், விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம் கூட்டத்தில் போலீஸிடம் நீதிகேட்டு 
முதல் ஆளாக நின்று கதறிய கொ**காரன் சிக்கியது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies