உதகையில் இளைஞன் ஒருவன் மீது பாலியல் புகார் கொடுத்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை கை விலங்கு மாட்டி வாக்குமூலம் பெற போலீசார் அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோத்தகிர...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தோட்டத்தில் இருந்த மரத்தை உடைத்து சாப்ப...
5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுபட்டதாக தந்தை மகனை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பாடந்துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், தன்னிடம் செ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நூறு வயது கடந்தவர்களை பெருமைப்படுத்துவிதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கவலைகளை மறந்து ஆடிப்பாடியதைக் கண்டு நீலகிர...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்திற்கு எடுத்து வரப்பட்டு கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்...
முறையான பாதை வசதி இல்லாத சுண்டட்டி அருவிக்கு கூகுள் மேப் பார்த்து நண்பர்களுடன் குளிக்கச்சென்ற இளைஞர் தடாகத்தில் மூழ்கிபலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் த...