தமிழ்நாடு
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..! உயிருக்கு பாதுகாப்பு இல்லை என மீனவர்கள் வேதனை..
May 05, 2025 11:51 AM
56
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!
நாகை மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலைக் கண்டித்து கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தங்களது உயிருக்கும், மீன்பிடி உபகரணங்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu