5776
மோசடி கும்பலால் ரேர் பீஸ் என்று சொல்லி விற்கப்படும் கரடு முரடான மண்ணுளி பாம்பு ஒன்று சென்னை மாதாவரத்தில் உள்ள மெக்கானிக் கடையில் சிக்கி உள்ளது.. சதுரங்க வேட்டை படத்தில் ரேர் பீஸ் என்று மோசடி கும்ப...

2085
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த ...

2468
கடலூர் அருகே, துடைப்பத்தை எடுத்த போது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கோண்டூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, வீட்டை சுத்தம் செய்வதற்காக, துடைப...

2071
வட மாநிலம் ஒன்றில் வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு மீது செருப்பை வீசி எறிந்து பெண்கள் விரட்ட முயல, அந்த பாம்பு செருப்பை கவ்விக்கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள புதர் பகுதியில் இருந்...

9272
ஈரோடு மாவட்டம் கை காட்டி வலசு பகுதியில், வைக்கோல் போருக்குள் நுழைந்து கோழியை கடிக்க முயன்ற 10 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.    செந்தமிழ் ...

2676
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் வீட்டின் படுக்கை அறையில் புகுந்த சுமார் 3 அடி நீள  நாகபாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர். கஸ்பா தெருவை சேர்ந்த  கார்த்திச...

15466
பள்ளிக்குழந்தையின் ஷூவுக்குள் குட்டி நாகப்பம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்க...



BIG STORY