இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க வனத...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வியாபார நோக்கத்துடன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கரை கிலோ எடைகொண்ட மண்ணுளிப் பாம்பை வனத்துறையினர் கைப்பற்றினர்.
சுவாமிநாதபுரம் குண்டல் பகுதியில் ...
பாம்பு பிடிக்கும் நபரை கடித்த நாகப்பாம்பு; பாம்புகளை தனது அசைவுக்கு ஏற்ப அசைக்க முயன்ற போது விபரீதம்
கர்நாடக மாநிலம் சிர்சியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான மாஸ் சயீத்தை, நாகப் பாம்பு தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதற்காக தான் பிடித்த 3 நாகப்பாம்புகளை வீடியோவாக பத...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உயிரிழந்த மலைப்பாம்பை கையில் பிடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட சினேக் பாபு வனத்துறையின் பிடியில் சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் க...
திருவாரூர் மாவட்டத்தில் கடித்த பாம்புடன், ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், இன்று வீட்டில் குடிபோதையி...
கேரளாவில் நாகப்பாம்பு கடித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திர...
கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்லபாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாம்பு பிடி வீரர் வா வா சுரேஷுக்கு சுயநினைவு திரும்பவில்லை என்றும், மோசமன நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவ...